சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற அரசியல் பிரமுகருக்கு காலில் எலும்பு முறிவு..! <!– சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில… –>
விருதுநகரில் கட்சிக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாடியில் இருந்து குதித்து, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28-ந் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more