கடலில் தத்தளிப்போரை 'ட்ரோன்' வசதியுடன் மீட்க புதிய திட்டம் – பெசன்ட் நகரில் சோதனை ஓட்டம்

கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டமானது பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. சென்னையில் கூட்டங்களை கண்காணித்து குற்றங்களை குறைப்பதற்காகவும், கடற்கரையில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தவும் ரூ.3.6 கோடி மதிப்பில் 9 ஆளில்லா விமானங்கள் தமிழக காவல்துறையால் வாங்கப்பட்டது. மூன்று வகையான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வாங்கப்பட்டுள்ளது. Quick response என்ற வகையில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக HD கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதிவு செய்யும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டது. பொதுமக்களுக்கு … Read more

தமிழ்நாட்டில் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? – கார்த்தி சிதம்பரம் சொன்ன காரணம்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றிப்பெற்றதை போல் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என பிரதமர் மோடி பேசியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. … Read more

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் லஞ்ச நதி பெருக்கெடுத்து ஒடுகிறது – வெளியான பரபரப்பு அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் கரியமலை கிராமத்தில் சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் 4000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதிக்கு ஊராட்சி செயலர் 20000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். திருவள்ளூர் மப்பேடு பகுதியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் … Read more

பிப்.16 முதல் தியேட்டர், உணவகங்களில் 100 சதவீதம் அனுமதி <!– பிப்.16 முதல் தியேட்டர், உணவகங்களில் 100 சதவீதம் அனுமதி –>

பிப்.16 முதல் தியேட்டர்களில் 100% அனுமதி வருகிற 16ஆம் தேதி முதல், தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் பிப்.16 முதல் உணவகங்களில் 100% அனுமதி வரும் 16ஆம் தேதி முதல் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி – தமிழ்நாடு அரசு கடைகள், மால்களில் 100% அனுமதி  ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி Source link

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்கவும், பொருட்காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.53 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28-01-2022-ன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய … Read more

நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி – பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15-ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக … Read more

என்னது டைரக்டர் நெல்சனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சா? அட! குழந்தை கூட இருக்கா?

கோலமாவு கோகிலா படத்தின் மூலம்’ தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதையும் வென்றார். தொடர்ந்து தனது நெருங்கிய நண்பன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் இந்த படம் வெளியாகி’ பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தொடர் ஊரடங்கால், வீடுகளுக்குள்ளே முடங்கியிருந்து மன அழுத்தம் ஏற்பட்ட ரசிகர்களுக்கு டாக்டர் படம் ஒரு சிறந்த ட்ரீட் ஆக இருந்தது. அடுத்ததாக … Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2 வரை நீட்டிப்பு –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன், தமிழக முதல்வர் ஆலோசனை கொண்டார். இந்த ஆலோசனையின் போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து, தமிழக முதல்வர் ஆலோசனை செய்தார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டித்து … Read more

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு <!– 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு –>

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியால் இன்று வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இலேசானது … Read more