தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேர் வீடுகளில் என்ஐஏ சோதனை

தஞ்சையில் மூன்று வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்து கடந்த ஆண்டு சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு முன்பு, மண்ணை பாபா என்பவரை கைது செய்து … Read more

Tamil News Today LIVE: தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி வெளியீடு

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்’ கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,  ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட கடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை தென் தமிழக … Read more

2 வயது குழந்தையின் வாயில் குத்திய கான்கிரீட் கம்பி.. வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்.. <!– 2 வயது குழந்தையின் வாயில் குத்திய கான்கிரீட் கம்பி.. வெற்… –>

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்த இடத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டு கம்பியை அகற்றிய மருத்துவர்கள், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திம்மாவரத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்பவரின் 2 வயது ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை, வீட்டின் அருகே விளையாடிய நிலையில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் தவறி விழுந்துள்ளது. தலைக்குப்புற தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தையின், உதட்டின் … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும்: வேல்முருகன்

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ள கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இக்கோரிக்கையை முன் வைத்துதான், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் தமிழ்நாடு தழுவியதாக மாறியது. ஆனால், அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு … Read more

'பிரசாரத்துக்கு ஆள் சேர்க்கும் 'குட்டி யானை' புக் செய்ற பிரச்னைதான்'-வாசகர்களின் கமெண்ட்ஸ்

BabuMohamed நகர்ப்புற.. உள்ளாட்சிதேர்தல்ல நாங்க வந்தா என்ன செய்யப்போறோம்… அதைவிட்டுட்டு. அதிமுக, திமுக.. சர்ச்சை…போரா.. இருக்கு.. ஆனா.. திமுக…ஏதோ.. ஒண்ணுரெண்டு செஞ்சுட்டு.. உள்ளாட்சியிலும்.. நல்லாட்சி.. தொடர..பிரச்சாரம்… அது.. ஏத்துக்கமுடியலை..! தனி ஒருவன் உள்ளூரில் கூட்டம் கூட்ட குட்டி யானை வண்டி வைத்திருப்பவரை முன்கூட்டி புக் செய்யும் பிரச்சனைக்கு தான் முக்கியதுவம் தருகிறார்கள்! K.Santhosh Kumar ஆம், தள்ளப்படுகிறது…. உள்ளூர் பிரச்னைகள் மட்டும் அல்ல நமது வாழ்க்கை தரமும்… உள்ளூர் பிரதிநிதிகளை உள்ளூர் பிரச்சனைகளை தீர்வு காணும் நபராக … Read more

ஹிஜாப் விவகாரம் : கருத்து சொன்ன எச்.ராஜா… பழைய ட்விட்டை கையில் எடுத்த நெட்டிசன்கள்

H.Raja Say About Hijab Issue : கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஹிஜாப் விவகாரத்தில் பாஜக முத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரின் பழைய ட்விட்டர் பதிவுகளை எடுத்து நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகினறனர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப … Read more

#Breaking : அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடாபகுதியில் ஏற்பட்ட வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக   கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் … Read more