நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரையில் இஸ்லாமியர்களை களம் இறக்கிய பாஜக

Tamil Nadu Urban Local Body Elections 2022: மதுரை மாநகராட்சியின் மேயராக இஸ்லாமிய பெண்ணே பொறுப்பேற்பார் என்று கூறி தமிழக பாஜக மூன்று இஸ்லாமிய வேட்பாளர்களை மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியுள்ளது. இந்த மூன்று வேட்பாளர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயது மதிக்கத்தக்க மெஹருனிஷா, 25 வயது மதிக்கத்தக்க கஷிஃபா சையத் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க பஷீர் அகமது ஆகியோர் மதுரையில் போட்டியிடுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரானா கட்சியாக பாஜக … Read more

ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன.? தயாநிதி மாறன் கேள்வி.!!

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? பாராளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களும் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி … Read more

வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய்யும் விசித்திர நபரை தேடி வரும் போலீசார்.! <!– வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய… –>

வேலூர் மாவட்டம் காட்பாடியில், ஒட்டுவதற்கு பயன்படுத்தும் பசையை தடவி, வேண்டுமென்றே ஏ.டி.எம். எந்திரங்களை பழுதடையச் செய்யும் விசித்திர ஆசாமியை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். அங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதை அடுத்து, வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, பேண்ட், சர்ட் போட்டு வாடிக்கையாளர் போல் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் அந்த நபர், தாம் கையில் கொண்டு ஏ.டி.எம்,. கார்டில் பசையை தடவி அதனை எந்திரத்திற்குள் செலுத்துகிறார். சிறிது நேரத்தில் ஏ.டி.எம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பிப்.19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பிப்.19-ம்தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்புஅளிக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதிநடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்படி தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக … Read more

வறுமை என்பது ஒரு மனநிலை; பட்ஜெட் குறித்த ராகுல் கருத்தை கேலி செய்த நிர்மலா சீதாராமன்

Facing Oppn criticism on Budget, Sitharaman mocks Rahul Gandhi over ‘poverty a state of mind’ remark: 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2013 ஆம் ஆண்டு அவரின்“வறுமை என்பது ஒரு மன நிலை” என்ற கருத்தை நினைவு கூர்ந்தார். மேலும், அது தான் நான் சொல்ல … Read more

#BigBreaking || ஆல்-அவுட்., அசத்திய இந்திய அணி.! வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ்.!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 13 ரன்னுக்கும், ஷிக்கர் தவான் 10 ரன்னுக்கும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் உடன் கைகோர்த்த ரிஷப் … Read more

தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் <!– தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தி… –>

தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக தி.மு.க. திகழ்வதாக தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், இந்திய விடுதலை போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளை போல, குமரி மாவட்ட எல்லை போராட்ட தியாகிகளை … Read more

பிப்ரவரி 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,31,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.10 வரை பிப்.11 பிப்.10 … Read more