நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசு கூற காரணம் என்ன?
Kaunain Sheriff M country’s Covid-19 situation ‘optimistic’ : ஓமிக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மத்தியில் இந்தியா உள்ளது. நாட்டில் உருவாகும் ஒட்டுமொத்த தொற்றுநோய் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக அரசாங்கம் வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், வைரஸால் ஏற்பட இருக்கும் தனித்துவமான சவால்கள் மற்றும் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிறைவுடன் இருப்ப்பதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை செய்தது. நல்ல செய்தி … Read more