#BigBreaking || தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% அரசு கல்லூரி கட்டணம்: தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை.!

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு அரசு கல்லூரிகளின் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பது  வரவேற்கத்தக்கது. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தை தமிழகத்திலுள்ள தனியார் கல்லூரிகளில் செயல்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், … Read more

நீட் குறித்து நேருக்கு நேர் முதலமைச்சருடன் விவாதிக்க தயார் – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் <!– நீட் குறித்து நேருக்கு நேர் முதலமைச்சருடன் விவாதிக்க தயார… –>

முதலமைச்சரின் சவாலை ஏற்கிறேன் – இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் பரப்புரை நீட் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் – இ.பி.எஸ் “நீட் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தாதீர்” முதலமைச்சருடன் ஓ.பி.எஸ்-ம், நானும் விவாதிக்க தயார் – இ.பி.எஸ் நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் – இ.பி.எஸ் சரித்திரம் தெரியாமல் சவால் விடுகிறார்கள் – இ.பி.எஸ்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை … Read more

கீழடி 8-ம் கட்ட அகழாய்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு 3 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வில் இருந்து இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் … Read more

திம்பம்: கால்நடைகள் நலனுக்காக வனக்காவலர்களிடம் கெஞ்சிய விவசாயி

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை நேரம் அமலுக்கு வந்த நிலையில், கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் வனத் துறையினரின் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த அதிகாரி, `இனி இப்படி வராதீர்கள்’ எனக்கூறி சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார். திம்பம் பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வழியே கால்நடைகளை ஏற்றி … Read more

Tamil News Today LIVE: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது 14 ஆம் தேதி விசாரணை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 99-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update:  நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். India News Update: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆளுநரிடம் இருந்து நீட் தேர்வு … Read more

திமுக அமைச்சரின் தாயார் காலமானார்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா மோ அன்பரசன். இவர் தாயார் ராஜாமணி அவர்கள் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.  தற்போது சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்விக இல்லத்தில் ராஜாமணி  உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சரின் இல்லத்திற்கு சென்று அமைச்சரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து மற்ற அமைச்சர்களும் … Read more

திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை – 7 பேர் கைது <!– திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து … –>

திருச்சியில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காட்டூரை சேர்ந்த 2 பேர் மற்றும் கல்லுக்குழி, முடுக்குப்பட்டியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேரைகைது செய்து அவர்களிடம் … Read more

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்துகுடியரசுத் தலைவர் உத்தரவிட் டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவி யேற்றார். கொலீஜியம் பரிந்துரை இந்நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க … Read more

“90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை

காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காவல்துறையில் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் … Read more