யார் நலனில் அக்கறை கொள்கிறது ஒன்றிய அரசு? – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கேள்வி
35 சதவிகித பங்குகள் வைத்திருந்தாலும் உரிமையாளராக முடியாத ஒன்றிய அரசு, சிறு தொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறியபோது, ’’தனியார் தொலைதொடர்புத் துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணை காலம், பங்குகளாக மாற்றிக்கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு குறித்து அவையில் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை … Read more