கோவை : கால்டாக்சி ஓட்டுநர் கொடூர கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!
சவாரிக்கு சென்ற ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் … Read more