போரை எதிர்த்த ரஷ்ய பெண் செய்தியாளர்! ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பு.. மேலும் செய்திகள்
லைவ் நியூஸில் போரை நிறுத்த வலியுறுத்திய ரஷ்ய பெண் செய்தியாளர்! ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பு..ரஷ்யா, உக்ரைன் இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ரஷ்யாவே முதலில் போரைத் தொடங்கியது. ரஷ்ய அதிபருக்கு எதிராக சொந்த நாட்டினரே போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். போரை நிறுத்துங்கள் புதின் என்று பதாகைகளை ஏந்தி ரஷ்யர்கள் சாலையில் பேரணி செல்கின்றனர். இவர்களை ரஷ்ய போலீஸார் தடையை மீறி … Read more