பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக பாஜக உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி, 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தாம்பரம், ஆவடி … Read more

கருணாநிதி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபருக்கு போலீஸ் வலை

Tamilnadu News Update : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம காட்டி வருகின்றனர். அதேபோல் தலைவர்களும் தங்களது கட்சயின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.   இந்நிலையில், முதல்வர் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 37 பேர் பலி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

கருத்தடை செய்த பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.1.20 லட்சம் தமிழக அரசு வழங்க உத்தரவு <!– கருத்தடை செய்த பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு … –>

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகும் பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் குழந்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2014ஆம் ஆண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னரும், தனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், தனக்கு … Read more

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1, 2-ம் நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 21-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்கள்நேற்று நடைபெற்றன. சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: … Read more

இவ்ளோ பிரச்சினைக்கு காரணம் கதிர்தானா… உண்மை தெரிந்து ஷாக்கான கண்ணன்

Tamil srial Pandian Stores Rating Update With Promo : அட… இங்க பாருங்கள் சீரியல்ல பெரிய ட்விஸ்ட் என்று ரசிகர்களை ஆச்சிரியப்பட் வைத்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போ விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக குடும்ப உறவுகளை மையமாக வைத்துத்தான் பல சீரியல்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ள சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். … Read more

சுமார் 100 கோடி ரூபாய் மோசடி., முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!

தமிழ்நாடு கிராம வங்கியின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகள் சிலவற்றில் கடன் பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் செலுத்திய கடன் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் CRD என்ற தொண்டு நிறுவனம் மோசடி செய்துள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.  இதுபற்றி முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறிழைத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நியாயமாக கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் … Read more

வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு <!– வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆண… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தகுதி இழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link