கோவை: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கோவை துடியலூரில் முதல் மாடியில் இருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய், 2 மகள்கள், நாய் உட்பட 4 உயிர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூர் அடுத்த உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விஜயலட்சுமி. இவரது கணவர் ஜோதிலிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்ட நிலையில், அர்ச்சனா (25), அஞ்சலி (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை … Read more

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி.. மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் திருமணமாகி ஹேமா மனைவியும் என்ற  மகளும் உள்ளனர்.  நிவாஸ் ரத்தினம் தனது வீட்டில் புதிய மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை காப்பாற்ற சென்ற பொழுது அவரையும் அவரது 2 வயது குறைந்த … Read more

மொபைல் கேம் பிரியரா! வோடபோன் ஐடியாவின் புதிய கேமிங் சேவை

Nazara Technologies உடன் இணைந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக புதிதாக Vi கேமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், வோடபோன் வாடிக்கையாளர்கள் Vi Games செயலி மூலமாக பல வகையான கேமிங்களை விளையாடும் அனுபவத்தை பெறலாம். பயனர்கள் Vi கேம்களை Vi பயன்பாட்டிலேயே பெறுவார்கள் Vi கேம்களின் கீழ், வோடபோன் ஐடியா பயனர்கள் action, adventure, arcade, casual, fun, puzzle, racing, sports, education, and strategy என 10 … Read more

நீட் விலக்கு மசோதா – ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதா – ஆளுநர் உறுதி “ஜனாதிபதிக்கு நீட் மசோதாவை அனுப்பி வைக்க ஆளுநர் உறுதி” நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி – தமிழ்நாடு அரசு சென்னை கிண்டி ராஜ்பவனில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள், … Read more

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000, முழு மதுவிலக்கு… – பாமக 'நிழல் பட்ஜெட்' முக்கிய அம்சங்கள்

சென்னை: ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி ‘நிழல் பொது பட்ஜெட்’ வெளியிட்டுள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாமக தனது பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: வரவு – செலவு: … Read more

“தமிழக அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா”- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். 2022 -ம் ஆண்டிற்கான … Read more

நயன்தாரா நெற்றியில் குங்குமம்.. திருமண வாழ்த்து கூறும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார்.  சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம்’ மலையாள சினிமாவில், நயன்தாரா அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து’ ஒரு ராணி போல இப்போது திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார். View this … Read more

அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு.. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கண்டனம்.!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் … Read more

சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி மருந்து வெடித்து விபத்து.! 10 வயது சிறுமி உடல் சிதறி பலி.!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடி மருந்து வெடித்ததில், 10 வயது சிறுமி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்த பாக்கியராஜா சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் கரு மருந்து எனப்படும் வெடிமருந்து இன்று காலை திடீரென வெடித்ததில் பாக்கியராஜாவின் 10 வயது மகள் ஸ்ரீ வர்ஷா உடல் சிதறி … Read more

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாவரசு கொலை வழக்கு: சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மகன் நாவரசு கடந்த 1996-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரை விசாரித்த போலீசார் அதே கல்லூரியில் படித்த சீனியர் மாணவர் ஜான் டேவிட்டை கைது செய்து அவர் … Read more