திருப்பூர்: கண்டித்த ஆசிரியர்… தேர்வில் 'பிட்' அடித்த பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

மடத்துக்குளம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளியில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் கலைச்செல்வன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த ஆசிரியர், மன்னித்து மீண்டும் தேர்வெழுத அனுமதித்துள்ளார். அப்போது கலைச்செல்வன் … Read more

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை சென்னையில் திரையிடும் தமிழக பாஜக

Tamilnadu Bjp Special Screening Of The Kashmir Files Movie : காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படத்தை தமிழக பாஜக சார்பில் சிறப்பு காட்சி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980 மற்றும் 90-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில், கிளர்ச்சியாளர்கள் இந்துக்கள் மற்றும் இந்து பண்டிட்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் … Read more

பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தனியார் மயம் ஆகாது.. வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்.!

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது.  வைகோ, சண்முகம் கேள்விக்கு, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் விளக்கம் அளித்துள்ளார். கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation-DRDO) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதா? 2, அவ்வாறு இருப்பின், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விவரம் தருக. 3. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக … Read more

சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ, பெண் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவையில் 41 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. அருகேயுள்ள இவரது குடோனிலும் சோதனை நடந்து வருகிறது. எட்டிமடையில் உள்ள கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சண்முகம் … Read more

பூட்டியிருக்கும் வீடு: காத்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்… எங்கே தெரியுமா?

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான நாமக்கல் ஆசிரியர் சரவணக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய சென்றபோது வீடு பூட்டி இருந்ததால் சோதனையிடாமல் காத்திருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான ஆசிரியர் சரவணக்குமார் என்பவர் நாமக்கல் அடுத்துள்ள கொண்டிசெட்டிபட்டியில் வசித்து வருகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் செருக்கலை அடுத்த எஸ்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு … Read more

விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் மனைவி மீனா காலமானார்.. தலைவர்கள் அஞ்சலி!

வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன் சென்னையில் திங்கள்கிழமை காலமானார். மீனா ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் குழந்தை பராமரிப்பு நிபுணராக இருந்தார், அவர் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (ஐசிடிஎஸ்) பரிந்துரைத்த குழுவின் தலைவராகவும் இருந்தார். அவருக்கு வயது 89. மொபைல் க்ரீச்ஸின் நிறுவனர்களில் மீனாவும் ஒருவர், டெல்லி சமூக நல வாரியத்தின் முன்னாள் தலைவர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் எமரிட்டஸ் அறங்காவலர், மகளிர் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் நிறுவன … Read more

ரூ. 51,000/- சம்பளத்துடன் புதிய தமிழக அரசு வேலைவாய்ப்பு.!!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர், திட்ட விஞ்ஞானிகாலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பிஎச்.டி, எம்பிபிஎஸ், பிஜி பட்டம், டிஎன்பி, முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் பணியின் பெயர் : ஆலோசகர், திட்ட விஞ்ஞானி கல்வித்தகுதி : பிஎச்.டி, எம்பிபிஎஸ், பிஜி … Read more

நேரலை:திருவாரூரில் பிரசித்திபெற்ற ஆழித்தேரோட்ட விழா கோலாகலம்

பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா கோலாகலம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர் ஆழித்தேரோட்டத்தை காண திரண்ட பக்தர்கள் பெருங்கூட்டம் Source link