பதவி உயர்வுக்கு லஞ்சம்… எழிலகத்தில் ரூ35 லட்சம் பறிமுதல்

சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் ரூ3 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு … Read more

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழிதேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழும் திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த  கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றுள்ளது. 96 அடி உயரத்தில் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் மொத்த எடை 300 டன் ஆகும். இன்று காலை 8.10 மணிக்கு தேரோட்டம் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கப்படுகிறது. நான்கு மாட … Read more

காமாட்சி அம்மனுக்கு ரூ.5.75கோடியில் வைர, வைடூரிய, நவரத்ன கவசம் அணிவிப்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு 5 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைர, வைடூரிய, நவரத்தினங்கள் பொருத்திய தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.  இந்த  தங்க கவசம் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு 64 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசங்கள் அணிவித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார். Source link

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 41 இடங்கள் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் … Read more

மின்சாரம் தாக்கி துடிதுடித்த கணவன்: காப்பாற்றச் சென்ற மனைவி குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் (30). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், நேற்று காலை தனது வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட நிவாஸ் ரத்தினம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் துடி துடித்த கணவரை காப்பாற்ற அவரது மனைவி ஹேமா (25) … Read more

Tamil News Today Live: ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – பெங்களூரில் 144 தடை

Go to Live Updates Tamil Nadu News Updates: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் 131வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், … Read more

எஸ் பி வேலுமணியை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ.. அதிர்ச்சிகள் அதிமுகவினர்.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58,23,97,052 கோடி (3928%) சொத்துக் குவித்த காரணத்தால், எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கோவை மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது   சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஊரக … Read more