ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SIDBI recruitment 2022 for 100 Assistant Manager vacancies apply soon: வங்கி வேலை வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் டிகிரி முடித்திருந்தாலே ரூ.70000 சம்பளத்தில் உதவி மேலாளர் ஆகலாம். இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India), உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்கள் … Read more

என்னை Sc என்று ஓரங்கட்டுறாங்க., ஆதங்கப்பட்ட மீனா ஜெயகுமாரை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைமை.!

திமுகவில் சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் தன் மனக்குமுறலை வெளியிட்டவரை கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தன்னை Sc என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து தனக்கு சீட்டு கிடைக்காமல் செய்கிறார்கள் – திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி மீனா ஜெயகுமார். இதுக்கு … Read more

காதல் கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை <!– காதல் கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டுத் த… –>

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குடிகார லாரி ஓட்டுநரால் காதல் கணவர் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் அவரது இளம் மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குலசேகரநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் – பார்வதி தம்பதி 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது. கடந்த ஒன்றாம் தேதி தளவாய்புரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குலசேகரநல்லூர் சென்ற ஆறுமுகப் பெருமாள் மீது … Read more

புதுக்கோட்டையில் குடும்பத்தோடு அம்மனுக்கு பால்குடம் எடுத்த நகராட்சி தலைவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நகராட்சி தலைவராக பதவியேற்ற திலகவதி இன்று (மார்ச் 6) பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா இரு வாரங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கிடையில், அவரவர் வீடுகளில் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து … Read more

பப்ஜி மதனுக்கு சலுகை காட்டியதால் பணி மாற்றமா? – டாக்டர் நவீன் குமார் விளக்கம்

புழல் சிறையில் பணியாற்றி வந்த டாக்டர் நவீன்குமார் பப்ஜி மதனுக்கு உதவியதால் பணி மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். புழல் சிறையில் ஏழு ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் நவீன்குமார். பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகைகள் காட்டியதால், அவர் மானாமதுரைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், டாக்டர் நவீன்குமார் தன் மீது ஊடகங்களில் தவறான கருத்துகள் வெளியாகி வருவதாக தெரிவித்துள்ளார். சிறைத்துறை உயரதிகாரிகளின் சட்டவிரோத செயலுக்கு … Read more

Russia-Ukraine crisis Live: ஆபரேஷன் கங்காவின் கடைசி கட்டம் இன்று – ஹங்கேரியின் இந்திய தூதரகம் அறிவிப்பு

Go to Live Updates மாணவர்களை மீட்க தமிழக அரசு நிதியுதவி உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் 2 நகங்களில் (மரியுபோல், வோல்னோவாகா) மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறும் ரஷ்யா: உக்ரைன் அதிபர் ரஷ்யா மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது … Read more

டிடிவி தினகரன் விடுத்த அன்பு வேண்டுகோள்.! தயாராகும் சென்னை அலுவலகம்.!

மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார் என்று, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிவிப்பில், உலகை இயக்குகிற உன்னத சக்தியாக, வற்றாத அன்பின் வடிவமாக, ஆற்றலின் பேருருவமாகத் திகழும் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக மார்ச் 8-ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தலைவி, ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி … Read more

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்றவர்கள் கைது <!– தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்… –>

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்ற 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பஞ்சலிங்கால சோதனை சாவடியில் அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹைதராபாத்தில் இருந்து வந்த கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது 5 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகள், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை எடுத்துச்சென்ற … Read more