ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்டா..! <!– ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்… –>

சேலத்தில் ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்தில் அங்கும் இங்கும் ஓடியும், ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் தியாகிகள் நினைவு தூண் மீது தியானம் செய்வது போல் கலாட்டா செய்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இரவு 10 அளவில் இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், காவலில் இருந்த போலீசார் தடுத்ததை அடுத்து மேல்சட்டையை கழற்றி சாலையில் வீசிவிட்டு பேருந்தின் மீது ஏறி இளைஞர் கலாட்டா செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர், … Read more

பொது, வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்? – 'உரிமைத் தொகை ரூ.1,000' திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப் பணி … Read more

நீலகிரி: நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்

கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு. நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 11 பேர் ஓவேலி பகுதியிலுள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சையது அஃப்ரித் என்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அவரை காப்பாற்ற … Read more

சென்னை, கோவை, நெல்லை… 8 மாவட்டங்களில் பாஜக கமிட்டிகள் கலைப்பு; புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Tamilnadu BJP News Update : தமிழக பாஜகவில் கட்சியை சீரமைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் குழு அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போடடியிட்ட பாஜக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அதிலும் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவுடன் போட்டி போடும்அளவுக்கு பாஜக … Read more

அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு.. அதிமுகவில் பரபரப்பு.!

சசிகலாவை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா உள்ளிட்ட தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திருச்செந்தூரில் சந்தித்து பேசி அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு பொன்னாடை அணிவித்தனர். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் மற்றும் தேனி மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு ஜி உள்ளிட்ட நிர்வாகிகளை … Read more

திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்.. கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்.! <!– திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்.. க… –>

திருச்சி வயலூரில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளை சந்தித்து கலந்துரையாடிய உணர்ச்சி பெருக்கூட்டும் சம்பவம் நடைபெற்றது. தனியார் உடற்கல்வி கல்லூரியில் 1993- 94 ஆண்டில் படித்தவர்கள் தனியார் விடுதியில் மீண்டும் சந்தித்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்தவர்கள் பழைய நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். ஒன்றாக பாடல்களை பாடியும் ஒருவரை ஒருவர் கல்லூரி நினைவுடன் அழைத்தும் கடந்த கால … Read more

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் … Read more

மீண்டும் சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா: என்ன காரணம்?

அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்ட நிலையில் மதுரையில் மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசினார். அதிமுகவின் தொடர் தோல்விகளை தொடர்ந்து சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், … Read more