மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்.. புதிய சாதனை செய்த ரொனால்டோ.. மேலும் செய்திகள்

இந்தியா-இலங்கை மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது இந்தியா. இதையடுத்து, விளையாடிய இலங்கை 109 ரன்களில் சுருண்டது. 143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் … Read more

சென்னை ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு.!!

ஆயுதத் தொழிற்சாலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வர்த்தக பயிற்சியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியின் பெயர் : வர்த்தக பயிற்சியாளர் கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ பணியிடம் : சென்னை தேர்வு முறை : நேர்காணல் … Read more

ஆட்டோ சங்கர் வகையறா.. ஆம்பள ஆபாச வீடியோ.. ஆத்திரத்தில் இரு கொலைகள்.. ஆவடியில் கூலிப்படை அட்டகாசம்.!

சென்னை ஆவடி அருகே ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்யச் சென்ற கூலிப்படையினர் ஒரே நேரத்தில் இருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் இருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தனர். இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த போலீசார் , அவர்கள் இருவரும் ஆவடி வசந்தம் நகரை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப். 2-ல் டெல்லி பயணம்; கட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறந்துவைக்கிறார்: 8 ஆயிரம் சதுரஅடி பரப்பில் திமுக அலுவலகம்

சென்னை: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகஅலுவலகமான அண்ணா அறிவாலயத் திறப்புவிழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப். 2-ம் தேதி டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க கடந்த 2006-ம் ஆண்டில் இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதனடிப்படையில், எம்.பி.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுகவுக்கு 2013-ம் ஆண்டுடெல்லியில் உள்ள தீன்தயாள் … Read more

தமிழர் அல்லாதவர்கள் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம் – சீமான்

திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டது. அதுதான் திராவிடம் என சீமான் பேசினார். நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘விழித்தெழு தமிழா’ அரசியல் கருத்தரங்கம் போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். இதையடுத்து பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து … Read more

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காட்டுமிராண்டித்தனமானது.. போப் பிரான்சிஸ் கண்டனம்!

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த போப் பிரான்சிஸ், “ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுத ஆக்கிரமிப்பு” நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். ஞாயிறு ஆசீர்வாத கூட்டத்திற்காக’ செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் போப் பிராசின்ஸ் உரையாற்றியது வருமாறு: கன்னி மேரியின் பெயரைக் கொண்ட மரியுபோல் நகரம், உக்ரைனைப் பேரழிவிற்குள்ளாக்கும் அழிவுகரமான போரில் வீரமரணம் அடைந்த நகரமாக மாறியுள்ளது. குழந்தைகள்,அப்பாவி மற்றும் பாதுகாப்பற்ற குடிமக்களைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முன், எந்த மூலோபாய காரணங்களும் இல்லை: நகரங்கள் … Read more

பராமரிப்புப் பணிகளை செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு ஓ.பி.எஸ் கண்டனம்.!!

தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில்கூட பராமரிப்புப் பணிகளை செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரங்களை வெட்ட அனுமதி மறுப்பது, பேபி அணையை வலுப்படுத்தத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது, தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது என தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் … Read more

சென்னையில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து.!

சென்னை அடையாறில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தில் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிவேகமான பைக் ரேசில் சென்று, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றோரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மணிப்பூரைச் சேர்ந்த கரீனா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த சிலர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு ஏதும் கிடையாது: ஏப்.13 வரை அவகாசம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் … Read more