சென்னை: வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட போக்குவரத்து தலைமை காவலர்

சென்னையில் தலைமை காவலர் ஒருவர் வீடியோ பதிவுசெய்துவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தவர் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் (41). இவர், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் அம்பத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகுமாருக்கும், ராஜ மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் … Read more

இரவில் தி.நகர் பிளாட்ஃபார்மில் தூங்கும் எஸ்.ஏ.சி: அவரே பேசிய ஷாக் வீடியோ

Actor Vijay father SA Chandrasekar life history youtube video goes viral: பிளாட்ஃபார்மில் படுத்து தூங்குவதாக நடிகர் விஜய்யின் தந்தையும், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். 90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார். இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar … Read more

தமிழகத்தில் மார்ச் 8ஆம் தேதி.. இந்த மாவட்டத்திற்கு விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், மார்ச் 8ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை … Read more

காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவம்.. அந்தப் பெண் தாமாகவே சென்று காரில் மோதி கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு..! <!– காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவம்.. அந்தப் பெண் த… –>

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில், அந்தப் பெண் தாமாகவே போய் காரில் மோதி கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளதால், அது தற்கொலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரவாயலில் வசிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி குமரன் என்பவரது மகன் லோகேஷ், வெள்ளிக்கிழமை அதிகாலை தந்தையின் காவல் வாகனத்தில் தாயை அழைத்துச் சென்று சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்துள்ளார். கீழ்ப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த … Read more

மார்ச் 5: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

தருமபுரி: 24 காளைகளை அடக்கி பைக்கை தட்டித் தூக்கிய மணப்பாறை மாடுபிடி வீரர்

தருமபுரியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஜல்லிகட்டு இளைஞர் பேரவை சார்பில் தருமபுரி அடுத்த டிஎன்சி மைதானத்தில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு வெகு விமர்சியாக துவங்கியது. இந்த போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், 8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த கில்பர்ட் ஜான் … Read more

ரஷ்யா போர்நிறுத்தத்தை கடைபிடிக்கவில்லை; உக்ரைன் குற்றச்சாட்டு

Russian ceasefire in Ukraine imperiled amid more shelling: ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களை அகற்றும் பணியை நிறுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியதால், உக்ரைனில் உள்ள இரண்டு நகரங்களிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான ஒரு திருப்புமுனை போர்நிறுத்தம் சனிக்கிழமை விரைவில் வீழ்ச்சியடைந்தது. உக்ரைனில் தற்காலிகமாக போரை நிறுத்தியது ரஷ்யா உக்ரைன் நாட்டில் 9 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில் தற்காலிகமாக போர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! பரபரப்பான கட்டத்தில் தமிழகம் ஜார்கண்ட் ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தமிழ்நாடு ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு தனது மூன்றாவது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. நேற்றிய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 74 முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபா இந்திரஜித் 52 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 28 … Read more

மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நகை மதிப்பீட்டாளர் கைது.! <!– மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். ஆவாரம்பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகையை ஒருவர் மீட்ட போது, அது போலியானது எனத் தெரியவந்தது. இது குறித்து அவர் வங்கி மேலாளரிடம் முறையிடவே, மேலாளர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அங்கு நகை … Read more