சென்னை: வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட போக்குவரத்து தலைமை காவலர்
சென்னையில் தலைமை காவலர் ஒருவர் வீடியோ பதிவுசெய்துவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தவர் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் (41). இவர், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் அம்பத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகுமாருக்கும், ராஜ மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் … Read more