தருமபுரி: 24 காளைகளை அடக்கி பைக்கை தட்டித் தூக்கிய மணப்பாறை மாடுபிடி வீரர்

தருமபுரியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஜல்லிகட்டு இளைஞர் பேரவை சார்பில் தருமபுரி அடுத்த டிஎன்சி மைதானத்தில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு வெகு விமர்சியாக துவங்கியது. இந்த போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், 8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த கில்பர்ட் ஜான் … Read more

ரஷ்யா போர்நிறுத்தத்தை கடைபிடிக்கவில்லை; உக்ரைன் குற்றச்சாட்டு

Russian ceasefire in Ukraine imperiled amid more shelling: ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களை அகற்றும் பணியை நிறுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியதால், உக்ரைனில் உள்ள இரண்டு நகரங்களிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான ஒரு திருப்புமுனை போர்நிறுத்தம் சனிக்கிழமை விரைவில் வீழ்ச்சியடைந்தது. உக்ரைனில் தற்காலிகமாக போரை நிறுத்தியது ரஷ்யா உக்ரைன் நாட்டில் 9 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில் தற்காலிகமாக போர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! பரபரப்பான கட்டத்தில் தமிழகம் ஜார்கண்ட் ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தமிழ்நாடு ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு தனது மூன்றாவது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. நேற்றிய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 74 முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபா இந்திரஜித் 52 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 28 … Read more

மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நகை மதிப்பீட்டாளர் கைது.! <!– மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். ஆவாரம்பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகையை ஒருவர் மீட்ட போது, அது போலியானது எனத் தெரியவந்தது. இது குறித்து அவர் வங்கி மேலாளரிடம் முறையிடவே, மேலாளர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அங்கு நகை … Read more

'கொடிகட்டிப் பறக்கும் சாதிவெறி' – பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்

ஈரோடு: பவானி நகராட்சி 22-வது வார்டு உறுப்பினர் பதவியேற்ற மூன்றே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சி இரு இடங்கள் மற்றும் சுயேச்சை ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன. … Read more

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 5 அடி நீள பாம்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்குள், தஞ்சம் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பு, உரிய நேரத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் பிடிக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள், 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வேப்பேரி தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாம்பு இருந்த இரு சக்கர வாகனத்தை, … Read more

கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷ் படத்திலிருந்து விலகிய பாடலாசியர் விவேக்

Lyricist Vivek quits Dhanush Maaran movie for creative differences: கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷின் மாறன் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக, பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’. இந்த திரைப்படம் மார்ச் 11-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். … Read more

நாளை போராட்டத்தில் ஈடுபடும்..ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

சென்னையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.! <!– சென்னையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்ம… –>

சென்னை ஆவடி அடுத்த காட்டூர் தொழிற்பேட்டையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையிலுள்ள நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வனத்துறை பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், குடோனின் கதவை உடைத்து சோதனை செய்த போது, அங்கு செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கும்மிடிப்பூண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது … Read more

தமிழகத்தில் இன்று 223 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 67 பேர்: 596 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 223 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,817. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,09,674. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 67 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர … Read more