#BREAKING : சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.!

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து. தகவல் அறிந்த துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பாஜக தலைமை அலுவலத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பாஜக தலைமை … Read more

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு.! <!– சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் கு… –>

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் 3 மதுபாட்டில்களுடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. . சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   Source link

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, கட்டமைப்புமற்றும் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகி யோர் உடன் இருந்தனர். … Read more

ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது. பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் … Read more

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர்..தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.!

பள்ளி மாணவியிடம் அத்து மீறி நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கோர்ட்ஸியா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு வாலிப வயதில் தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால், மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த … Read more

தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே ! <!– தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை… –>

நீலகிரியில் யானைகள் வழக்கமாக வலசை செல்லும் வழித்தடத்தில் ரயில்வே சார்பில் சுவர் எழுப்பியதால் அவை பரிதவித்து நின்ற காட்சிகள் வெளியான நிலையில், அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுள்ளது.  கூட்டம் கூட்டமாக வசிக்கும் இயல்பு கொண்ட யானைகள், தங்களது வழித்தடத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துல்லியமாக நினைவில் வைத்து, தடம் மாறாமல் செல்லக் கூடியவை. கடந்த 2ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியானது.அதில் நீலகிரி மாவட்டம் ஹில்க்ரோவ் ரயில்நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே துறை சார்பில் … Read more

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்குக் கரோனா: சென்னையில் 742 பேருக்கு பாதிப்பு; 16,473 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,24,476. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,44,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,09,032. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,55,771 பேர் வந்துள்ளனர். சென்னையில் 742 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

அமீர் முத்தம் கொடுக்கவே இல்லை; பாவனி வீடியோ

விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அமீர் மற்றொரு போட்டியாளர் முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ பற்றி ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், பாவனி தனக்கு அமீர் முத்தம் கொடுக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 105 நாட்கள் முடிந்து கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் அனைவரும் எதிர்பாத்தபடி, ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னர் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 28 பேர் பலி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more