கமல்ஹாசன் பட ‘பீம் பாய்’ திடீர் மரணம்: மகாபாரதத்திலும் பீமனாக நடித்தவர்

கமல்ஹாசன் நடித்த வெற்றிப் படமான ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக பீம் பாய் வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 74. இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனத்தில் எடுக்கப்பட்ட ‘மைக்கேல் மதன காம ராஜன்’ இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில், கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்திருந்தார். அதே … Read more

முதலமைச்சர் கணிணி தமிழ் விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!

முதலமைச்சர் கணிணி தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணிணி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “முதலமைச்சர் கணிணி தமிழ் விருது” என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.  2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதிற்கு தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் மென்பொருள்கள் உருவாக்கிய தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அந்த … Read more

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ <!– சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, ந… –>

சென்னையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் சட்டமன்றத்திற்குள் செல்வதற்கு முன்பாக நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டபேரவை கூட்டத்திற்கு தான் முதல் முறையாக வந்தததால் மகிழ்ச்சியில் விழுந்து கும்பிட்டதாக அவர் தெரிவித்தார். இவர் பொள்ளாச்சி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

’சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி புகழாரம்

சென்னை: ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம். சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல … Read more

தீவிரமடைந்தது ஹிஜாப் விவகாரம்; கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Karnataka hijab controversy: Govt orders closure of educational institutions for 3 days: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்கிழமை காவி தாவணி அணிந்த மாணவர்களும், ஹிஜாப் அணிந்த மாணவர்களும் மோதிக்கொண்டதால் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்-அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை … Read more

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – தமிழக அரசு <!– உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – … –>

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணும் பகுதியிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக … Read more

கூர்மையான கற்கோடரிகள் – திருப்பத்தூரில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்துார் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி, ஆசிரியர் அருணாசலம் அடங்கிய ஆய்வுக்குழுவினர் பல்வேறு இடங்களில் வரலாற்றுத் தடயங்கள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழங்கற்காலக் கருவிகள், கற்கோடரிகள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகளை … Read more

டேட்டா இல்லாத அரசு; மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம்

NDA is ‘No Data Available’ govt: P Chidambaram: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகள் அல்லது “துக்டே-துக்டே” கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய தரவுகளை வழங்காததற்காக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ப.சிதம்பரம் செவ்வாயன்று NDA என்பது “டேட்டா கிடைக்கவில்லை” என்று அர்த்தம் என கூறினார். (NDA – No Data Available) “நான் ‘துக்டே-துக்டே’ கும்பலைச் சேர்ந்தவன், அதாவது ‘இடையூறு’ என்று அவர் கூறினார். … Read more

பறக்கும் படையால் ரூ.4.90 கோடி பறிமுதல்.!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 4.90 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், … Read more