ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் ரிலீஸ்: ஜெய் பீம் ஏமாற்றம்

Surya’s Jai Bhim movie not in Oscar final list: ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெறவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். படத்தில் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை … Read more

8ம் வகுப்பு மாணவனை சரிமாரியாக தாக்கிய தலைமையாசிரியர்.. போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள்..!

தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கே.புதுக்கோட்டை  கிராமத்தை சேர்ந்தவர் குமார் . இவரது மகன் சசிகுமார். இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தலைமையாசிரியரிடம் விளையாடுவதற்கு அனுமதி கேக்க சென்றுள்ளார். அப்பொழுது செல்போனில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அந்த சசிகுமாரிடம் வந்த காரணம் குறித்து விசாரித்துள்ளார். அதற்கு சசிகுமார் கம்யூட்டர் ஆசிரியர் வராததால் விளையாட … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – புஸ்ஸி ஆனந்த் <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய்யின் உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது Source link

தமிழகத்தில் இன்று 4,519 பேருக்குக் கரோனா: சென்னையில் 792 பேருக்கு பாதிப்பு; 20,237 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,20,505. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,92,559. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,41,324 பேர் வந்துள்ளனர். சென்னையில் 792 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

அரபிக் குத்து புரமோவில் அஜித்: இதை விஜய் ரசிகர்கள் லைக் பண்றாங்களா?

Ajith photo in Vijay’s Beast movie song promo video: பீஸ்ட் பட முதல் பாடல் வெளியீட்டுக்கான ப்ரோமோவில் அஜித் புகைப்படம் இடம்பெற்றிருந்தது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு … Read more

தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதை எதிர்த்து, விவசாய நிலத்திலேயே தற்கொலை செய்துகொண்ட விவசாயி <!– தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதை எதிர்த்து, வி… –>

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது நிலத்திலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். கைலாசபுரத்தைச் சேர்ந்த சதுரகிரி என்ற அந்த விவசாயியின் நிலத்தை ஒட்டி, மரியராஜ், ப்ரேம்குமார் என இருவர் பட்டாசு ஆலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையால் விவசாய நிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சதுரகிரியின் நிலத்தை … Read more

பிப்ரவரி 8: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.7 வரை பிப்.8 பிப்.7 … Read more

பொது வெளியில் கசிந்த ஆளுனர் கடிதம்… அதிர்ச்சி அடைந்ததாக அப்பாவு பேச்சு

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்டமசோதா, பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதவுக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாஜக வெளிநடப்பு செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் ஆன் என் ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து, இன்று நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 37 பேர் பலி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா தொற்று <!– தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா தொற்று –>

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 20,237 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 90,137 பேருக்கு சிகிச்சை. Source link