3 டன் எடை, 9,300 கி.மீ வேகம்; வரும் விண்வெளி குப்பை என்ன செய்யும் ?

வாஷிங்டன்: விண்வெளியில் சுற்றி வரும் சுமார் 3 டன் எடையுடைய விண்வெளி குப்பை, நாளை (மார்ச் 4) நிலவில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 3 டன் குப்பை நிலவில் மோதுகிறது பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக, அங்கேயே சுற்றி வருகின்றன. இதில், சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவில் மோதும் என கடந்த ஜனவரி மாதமே நாசா … Read more

உக்ரைன் மீது ரஷ்யா போர்: இன்று 19 விமானங்களில் 3,726 இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திர்களில் 3,726 பேரை இன்று ஒரே நாளில் மீட்க 19 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு … Read more

உக்ரைனில் இந்திய மாணவர்களின் நிலை… ரஷியா பகீர் தகவல்!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று எட்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்து போரிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் குறி தற்போது கார்கிவ் நகரின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த நகரை குறிவைத்து ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரால் 10 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சம் – ஐ.நா எச்சரிக்கை <!– உக்ரைன் – ரஷ்யா போரால் 10 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழக்க… –>

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரால் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரம், மற்றும் பொருளாதாரத்தை இழந்து அடையாளமற்ற அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.வின் முகமை எச்சரித்துள்ளது.  ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால்  உக்ரைனில் இருந்து ஏறத்தாழ 9 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டு புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் உலகளவில் பெரும் நெருக்கடி ஏற்படக் கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். Source link

3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது- விளைவுகள் என்ன?

வாஷிங்டன்: பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன. இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது. … Read more

இதே நாளில் அன்று| Dinamalar

மார்ச் 3, 1847 அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாண்டில், 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவர் தந்தை, அலெக்சாண்டர் மெல்வில்லி பெல், கண், உதடு அசைவுகளை வைத்து, மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர். அதே திறனுடன் வளர்ந்த கிரகாம் பெல், 8 வயதிலேயே பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். படிப்பில் ஆர்வம் இன்றி, ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் செலுத்தினார். காது கேளாதோருக்கு, … Read more

'நரக வாழ்க்கை' – கார்கிவில் கடும் தாக்குதல், குண்டு மழையில் கீவ்… – அண்டை நாடுகளில் 10 லட்சம் பேர் தஞ்சம்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நகரங்களைப் … Read more

அதிர வைக்கும் யுத்தம்.. ஒரே ஒரு பெண்.. இதுதான் புடினின் "போர்க் குழு"!

உக்ரைன் மீதான ரஷ்யப் போர் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், படபடப்பையும் கொடுத்துள்ளது. அதிபர் புடின் வைத்துள்ள “டீம்” குறித்த பேச்சுதான் இப்போது எங்கு பார்த்தாலும் தீவிரமடைந்துள்ளது. அந்தக் காலம் இப்போது கிடையாது. ஆள் பலம் படை பலத்தை வைத்து ஒரு நாட்டை முன்பெல்லாம் எளிதாக முடக்கி விட முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் போர் தொடுக்கவே யோசிக்கும் காலம் இது. மீறி போர் தொடுக்க வேண்டும் என்றால் முதலில் தமது தரப்பில் ஏற்படும் நஷ்டங்களை யோசித்துப் பார்த்து … Read more

உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் <!– உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் –>

கீவ் நகரம் மீது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகரில் பதற்றம் கார்கிவ், கெர்சனை தொடர்ந்து தலைநகர் கீவ்-ற்கு குறி.! உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல் என ரஷ்யா எச்சரிக்கை ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகர் உட்பட உக்ரைனில் பெரும் பதற்றம் கார்கிவ், கெர்சன் நகரங்களைத் தொடர்ந்து, கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்கிரம் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான … Read more

கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்- ஐ.நா. தகவல்

நியூயார்க்: உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் உக்ரைனில் கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியதில் இருந்து 7 நாட்களில் 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் கூறும் போது, ‘உக்ரைனில் இருந்து … Read more