தெர்மோபேரிக், க்ளஸ்டர் குண்டுகள்: உக்ரைன் போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாககர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர் தரப்பிலிருந்து பின்வாங்கும் அறிகுறி தென்படாததால் இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்டத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக … Read more

"இந்தாங்க டீ சாப்பிடுங்க.. அம்மாட்ட பேசுங்க".. சரணடைந்த ரஷ்ய வீரர்.. அன்பைக் கொட்டிய உக்ரைன்!

ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடைந்த ரஷ்ய வீரரிடம் உக்ரைன் மக்கள் அன்பையும், பண்பையும் காட்டிய செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதல் உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அனைவரிடத்திலும் கவலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பு செசன்யா, சிரியாவில் ரஷ்யா போரிட்ட போதிலும் கூட இதுபோன்ற எதிர்ப்புக் குரல்கள் அதிகம் கிளம்பியதில்லை. ஆனால் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவுக்கு எதிராக குரல்கள் வலுவாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் ரஷ்யா … Read more

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாகப் பயன்படுத்துகிறதா? ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு <!– உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாகப் பயன்படுத்துகிற… –>

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அமெரிக்கா மறுத்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் அரசும் ரஷ்யாவிடம் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாணவர்களை வெளியேற்ற பாதை விடும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் மாணவர்களை ரஷ்யப் படைகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளது. Source link

உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ள அணு ஆயுதங்கள்

உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் வலிமை குறித்த தகவல்கள் வருமாறு:- ரஷியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் – 5977 உக்ரைன் எல்லையில் குவித்துள்ள அணு ஆயுதங்கள் – 1588 இதுதவிர கைவசம் உள்ள அணு ஆயுதங்கள் – 4369 அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு தயாராக … Read more

பார்லி., வன்முறை வழக்கு நீதிபதிகள் தேர்வு| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க பார்லி.,யில் நடந்த வன்முறை வழக்கை விசாரிக்க, 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள், ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, கை வெஸ்லி ரெப்பிட் என்ற டிரம்ப் ஆதரவாளர், துப்பாக்கியுடன் பார்லி., வளாகத்திற்குள் நுழைந்து, … Read more

உக்ரைனுடனான போரில் படையினர் உயிரிழப்பு – முதல் முறையாக ஒப்புக்கொண்ட ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை ரஷியா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.  ரஷியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷிய வீரர்கள் 498 … Read more

உக்ரைன் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதா.. இந்தியா கூறுவது என்ன..!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், அண்டை நாடான கார்கிவ் நகரில் ஏராளமான இந்திய மாணவர்களை, உக்ரைன் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன்  தொடர்பு கொண்டு பேசிய நிலையில், உக்ரைனில் குறிப்பாக கார்கிவில் பல இந்திய மாணவர்கள்  சிக்கித் தவிக்கின்றனர் என செய்தி வெளியானது.  உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பான ஊடகங்களின் … Read more

கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் ரஷ்யா வழியாக மீட்கப்படுவர்: இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தகவல்

கிழக்கு உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை ரஷ்ய நிலப்பகுதி வழியாக அழைத்து வருவது விரைவில் சாத்தியமாகும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் பிற இடங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அங்கு … Read more

ரஷிய ராணுவத்துக்கு தண்ணி காட்டிய உக்ரைன் விவசாயி செஞ்ச தரமான சம்பவத்தை பாருங்க!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த ஒரு வாரமாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் இருதரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கான ராணவ வீரர்களும், பொதுமக்களும் மடிந்துள்ளனர். வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி என மூன்று வழிகளிலும் உக்ரைனை தாக்கிவரும் ரஷிய படைகளின் தரைவழி தாக்குதலில் பீரங்கிகள் பிரதான பங்கினை வகிக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய … Read more

துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடலுக்குச் செல்லும் போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்தது ரஷ்யா <!– துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடலுக்குச் செல்லும்… –>

துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடல் பகுதி வழியாகச் செல்லும் தனது 4 போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள போஸ்பரஸ் மற்றும் டார்டெனல்ஸ் நீரிணைகள் உள்ளன. கடந்த 1936ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாண்ட்ரெக்ஸ் உடன்படிக்கையின் படி, போர்க் காலத்தில் அல்லது அச்சுறுத்தப்பட்டால் போர்க்கப்பல்கள் கடந்து செல்வதைக் கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு துருக்கி ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து துருக்கி கடல் வழியாக கருங்கடலுக்கு தனது கப்பல்கள் செல்லும் … Read more