காடுகள் வழியாக ஊருக்குள் புகுந்து.. உள்ளூர்க்காரர்களாக மாறி.. தாக்கும் ரஷ்ய ராணுவம்!
ரஷ்ய ராணுவத்தினர், மாறு வேடத்தில் உக்ரைனுக்குள் புகுந்து, உள்ளூர்க்காரர்கள் போல செயல்பட்டு, உள்ளூர்க்காரர்களையே கொல்வது அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் பீதியடைந்துள்ளனர். ரஷ்யர்களுக்கும் ,உக்ரைனியர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பது சிரமம். மொழிப் பிரச்சினையும் கிடையாது. இதனால் யார் ரஷ்யர், யார் உக்ரைனியர் என்று பிரித்துப் பார்க்கவே முடியாது. இதைப் பயன்படுத்தி உக்ரைனுக்குள் கால் நடையாக ஊடுறுவுகிறார்கள் ரஷ்யர்கள். எல்லைப் பகுதியில் உள்ள காடுகள் வழியாக உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யர்கள், உள்ளூக்காரர்கள் போல … Read more