"செசன்யா ஸ்டைல்" அட்டாக்.. புடின் போடும் புது பிளான்.. என்னாகப் போகுதோ உக்ரைன்!

போர் தொடங்கி 6 நாட்களாகியும் இன்னும் உக்ரைனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை ரஷ்யாவால். இதனால் அடுத்து மிகவும் அதிரடியான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது செசன்யாவிலும், சிரியாவிலும் கடைப்பிடித்த அதிரடி தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் தற்போது ரஷ்யா மெல்ல மெல்ல வேகம் கூட்ட ஆரம்பித்துள்ளது. இதுவரை பொதுமக்கள் தரப்பை அதிக அளவில் தீண்டாமல் இருந்த ரஷ்யா தற்போது … Read more

ரஷ்யாவில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை சிறையில் அடைத்த ரஷ்ய போலீசார்.! <!– ரஷ்யாவில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டத்தில் பங்… –>

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கும் பதாகைகளைத் ஏந்திப் பிடித்த ரஷ்ய பள்ளி குழந்தைகளை அந்நாட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். அதிபர் புடினை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உக்ரைன் தூதரகத்தில் மலர்களை வைக்க முயற்சித்த போது, போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் லாரியில் ஏற்றி சென்றனர்.       Source link

உக்ரைன் அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்- போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகன்: சாம்பல் புதன்கிழமையை யொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் விடுத்துள்ள செய்தியில், ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.  வன்முறையின் கொடூரமான தீமைக்கு ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற கடவுளின் ஆயுதங்களால் பதில் கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்தார். இதனால் உக்ரைனின் அமைதிக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்’ என்றார்.

நடந்தாவது வெளியேறி விடுங்கள்: கார்கிவ்விலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர செய்தி

புது தில்லி: புதன்கிழமை (மார்ச் 2) வெளியிடப்பட்ட அவசர ஆலோசனையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் நகரத்தில் உள்ள மோசமான நிலைமை காரணமாக கார்கிவ்விலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்தியர்களை கேட்டுக் கொண்டது. இன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆலோசனையில், இந்தியத் தூதரகம், “இங்குள்ள இந்தியர்கள், பாதுகாப்பு கருதி கார்கிவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இங்கிருந்து பெசோச்சின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும். இந்த பாதுகாப்பு புகலிடங்களை … Read more

இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு: 26 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

கொழும்பு: கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று முதல் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 … Read more

'கார்கிவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த 7 நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட … Read more

உக்ரைனில் சிக்கி அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்தே சென்று போலந்தில் தஞ்சமடைந்த ஹாலிவுட் நடிகர் ஷான் பென் <!– உக்ரைனில் சிக்கி அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்தே… –>

உக்ரைனில் சிக்கி கொண்ட ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ளார். 61 வயதாகும் ஷான் பென், உக்ரைன்-ரஷ்யா விவகாரம் தொடர்பான ஆவனபடத்தின் படப்பிடிப்பிற்காக தலைநகர் கீவ்-வில் தங்கியிருந்தார். கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியதால், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் உடைமைகளை கூட எடுக்காமல் போலந்து நோக்கி கார்களில் சென்றனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. தன் நண்பர் … Read more

உலக நாடுகள் உதவியால் ஆயுதங்களை பெருக்கி கொண்ட உக்ரைன்

பெல்ஜியம்:- 3 ஆயிரம் ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், 200 டாங்குகள், 3800 டன் எரிபொருள். பிரிட்டன்:- 2 ஆயிரம் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் ஜெர்மனி:- 1000 டாங்குகள், 500 ஸ்டிங்கர் மெஷின்கள், போலந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. 50 கோடி யூரோ மதிப்பிலான ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளது.

கார்கிவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை| Dinamalar

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள கார்கிவ் நகரில் இருந்து, அந்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்குள், இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுரை- பாதுகாப்பு கருதி அனைவரும் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியே வேண்டும். வெகு விரைவில் பெசோசின், பபயே, பெஜ்லுடோவ்கா நகரங்களுக்கு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்குள் செல்லும்படி … Read more