ரஷ்யா – உக்ரைன் போர் உச்சகட்டம்: இந்திய மாணவர்களுடன் 7 மீட்பு விமானங்கள் இன்று டெல்லி வருகை
கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளிடையே 6-வது நாளாக நேற்று கடும் சண்டை நடைபெற்றது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 7 மீட்பு விமானங்கள் இந்திய மாணவ, மாணவியருடன் இன்று டெல்லி வருகின்றன. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளிடையே நேற்று 6-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. பெலாரஸின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் … Read more