உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more

நம்பிக்கை ஒளி | கீவ் நகரில் ஊரடங்கு விலக்கல்; சிறப்பு ரயில்கள் தயார்: இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அழைப்பு

கீவ்: வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்களை மீட்பதற்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கீவ் நகரில் வார இறுதியை முன்னிட்டு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல இந்திய மாணவர்கள் ரயில் நிலையங்களுக்கு வரவும். உக்ரைன் ரயில்வே இந்திய மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Weekend curfew lifted in Kyiv. … Read more

ரஷ்யாவுக்கு ஆதரவா.. இந்திய மாணவர்கள் மீது தாக்குல்.. உக்ரைன் ராணுவம் வெறிச்செயல்!

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதால், இந்திய மாணவர்களை, எல்லையில் வைத்து தாக்கியுள்ளது உக்ரைன் ராணுவம். இந்திய மாணவர்களின் வருகைக்காக காத்திருக்கும் அவர்களது பெற்றோருக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உக்ரைன் ஒருபோதும் இந்தியாவுக்கு நட்பாக அது இருந்ததில்லை. அது அடிப்படையில் ஒரு ஆயுத வியாபாரி. உலகின் பல நாடுகளுக்கும் ஆயுதம் விற்கும் நாடு. அமெரிக்கா, ரஷ்யா போல உக்ரைனும் ஒரு ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாடு. இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது அதை … Read more

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் – அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல்.! <!– ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த… –>

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சோவியத் யூனியனில் உறுப்பினராக இருந்த பெலாரஸ், உக்ரைன் – ரஷ்யா இடையேயான விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  பெலாரஸ், போருக்கு முன் ரஷ்ய படைகள் தங்கள் நாட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலமும் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வகையில் பெலாரஸ் தனது படையை  களமிறங்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ரஷிய படையை எதிர்க்க துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உள்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரை குறிவைத்த ரஷ்யா| Dinamalar

கீவ்-உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா – உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. உக்ரைனில் உள்ள விமான தளங்கள், எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. முக்கிய துறைமுகங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் அமைதி பேச்சுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை, முதலில் ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, பின் அழைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.தீப்பிழம்புசோவியத் யூனியனில் … Read more

துரத்தும் போர்! – உக்ரைனில் தஞ்சம் புகுந்த ஆப்கன் இளைஞர்; புகலிடம் தேடி போலந்து பயணம்

வார்சா: ஒரு போர் என்ன செய்யும் என்பதற்கு அஜ்மல் ரஹ்மானியின் வாழ்க்கை ஓர் உதாரணம். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஜ்மல் ரஹ்மானி (40), 18 ஆண்டுகளாக காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேட்டோ சார்பில் அவர் பணியில் இருந்துள்ளார். மனைவி, இரண்டு குழந்தைகள் வசிப்பதற்கு சொந்தமாக ஒரு வீடு, பயணிக்க கார் என்று வசதியாக வாழ்ந்துள்ளார். ஆனால், ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரஹ்மானிக்கு அச்சுறுத்தல்கள் … Read more

உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்த ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் பல்முனை தாக்குதலால் உக்ரைனின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து அந்நகரத்தை பிடிக்கும் நோக்கில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷ்ய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி … Read more

உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்து நாசம்.! <!– உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக… –>

உலகின் மிகப்பெரிய விமானமாக அறியப்பட்ட தங்கள் நாட்டு சரக்கு விமானத்தை ரஷ்ய படை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் வேதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் கிவ் அருகே Hostomel விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு விமானத்தை ரஷ்ய படை தகர்த்து அழித்துவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. இது … Read more

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.    ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக … Read more