உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்த ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் பல்முனை தாக்குதலால் உக்ரைனின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து அந்நகரத்தை பிடிக்கும் நோக்கில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷ்ய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி … Read more

உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்து நாசம்.! <!– உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக… –>

உலகின் மிகப்பெரிய விமானமாக அறியப்பட்ட தங்கள் நாட்டு சரக்கு விமானத்தை ரஷ்ய படை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் வேதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் கிவ் அருகே Hostomel விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு விமானத்தை ரஷ்ய படை தகர்த்து அழித்துவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. இது … Read more

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.    ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக … Read more

இன்று ஐ.நா., பொதுசபை கூட்டம்| Dinamalar

நியூயார்க்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பொதுசபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் இன்று நியூயார்க்கில் அவசர கூட்டமாக கூடுகிறது. 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐ.நா., பொதுசபை கூட்டம் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் ரஷ்யா எதிர்த்து வந்தது. பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரால், இப்போது உலக அளவில், பெரும் பதற்றத்தையும்,மூன்றாம் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.   இந்நிலையில் இதுவரை உக்ரைனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்துள்ளதாக முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விமானத்தின் பெயர் ‘மரியா’ என்றும், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட  தகவல்  உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ … Read more

ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா: மாணவர்கள் மீட்பே பிரதானம் என விளக்கம்

ஜெனீவா: ஐ.நா. பொதுச் சபை அவசக் கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதிலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா உறுப்பு நாடாக இருந்தாலும் அதற்கு எதிரான தீர்மானம் என்பதால் எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்காக 11வது முறையாக வாக்கெடுப்பு நடந்துள்ளது. … Read more

‘மரணத்தை வென்ற அந்த பையனின் பெயர் புடின்’… வைரலாகும் ஹிலாரி கிளின்டன் கதை!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தனது “Hard Choices” என்ற புத்தகத்தில் விளாடிமர் புடினின் பிறப்பு பற்றி எழுதிய குறிப்பு வாட்ஸ் அப், … Read more

உக்ரைன் எல்லையைக் கடக்க விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தாக்கியதாக வீடியோ வெளியீடு <!– உக்ரைன் எல்லையைக் கடக்க விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் … –>

உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தாக்குவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் போலந்து எல்லையில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்தியர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தாக்கியதாக வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிரிக்க மக்களும் உக்ரைன் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. #Ukraine ?? Deserve to be Invaded … Read more

கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தக்கூடும் – உக்ரைன் அரசு எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் … Read more

மீண்டும் ஏவுகணை சோதனை; வட கொரியா செயலால் பரபரப்பு| Dinamalar

சியோல் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி கிழக்காசிய நாடான வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. எனினும் கடந்த ஒரு மாதமாக அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதற்கிடையே உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தால் உலக நாடுகளின் கவனம் வட கொரியாவை விட்டு விலகியது. இந்த விவகாரத்தில் … Read more