அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – ஜோ பிடன் அழைப்பு
நியூயார்க்: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பிடன், அத்தியாவசிய தூதர்களைத் தவிர உக்ரைனில் உள்ள அமெரிக்க நாட்டு மக்கள் வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அத்தியாவசிய பணியாளர்களை தவிர மற்ற பணியாளர்களும், தூதர்களின் குடும்ப … Read more