இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை| Dinamalar
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 2020ல் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை மீறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சாலை ஒன்றில் குடித்து, கும்மாளமிட்டுள்ளார். அவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் ஒன்றரை ஆண்டுகளாக ஆறு முறை இதுபோல சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி, அவரது நண்பர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடரப்பட்ட வழக்கில் லட்சுமிக்கு, 10 வாரங்களும், ரவீந்திரனுக்கு எட்டு வாரங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more